இலக்கியம்

இலக்கியம்கட்டுரைகள்கலை

கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?

கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்? தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் இடையே பாலமாக இன்றளவும் இருந்து வருபவர்கள் விமர்சகர்களே என்றால் அது மிகையல்ல. கலை அது எந்த வடிவமாக இருந்தாலும் அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு வழி தேவைப்படுகிறது. வழி நேர்வழியாக அமைந்து விடுதல் சிறப்பானது. தனக்குத் தானே “எக்ஸிட்” எழுதிக்கொண்ட பிறகு முன்னைவிட முழுவீச்சில் இலக்கியத்தில் “எண்ட்ரி” கொடுத்திருக்கும் கரிகாலன் அவர்களைக்

Read More
இலக்கியம்கட்டுரைகள்

இரவாடிய திருமேனி

இரவாடிய திருமேனி வேல்முருகன் இளங்கோவின் இரண்டாவது நாவல். இந்த புத்தகக்காட்சியில் வாங்கிய நூல்களில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய சில நூல்களுள் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஏழு நாட்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து முடித்தேன். அடர்த்தியான மொழி விட்ட இடத்திலிருந்து தொடங்கவிடாமல் முந்தைய பக்கத்தையும் மேய்ந்து பின் தொடர வைத்தது. கள்வர்களைக் குறித்த சில கதைகளை வாசித்திருந்தாலும் சாம்பனின் களவும் வாழ்வும் சில தர்மங்களோடு இழையோடிப் போகிறது. சுருளி, சங்கன் இருவரின்

Read More