கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?
கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்? தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் இடையே பாலமாக இன்றளவும் இருந்து வருபவர்கள் விமர்சகர்களே என்றால் அது மிகையல்ல. கலை அது எந்த வடிவமாக இருந்தாலும் அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு வழி தேவைப்படுகிறது. வழி நேர்வழியாக அமைந்து விடுதல் சிறப்பானது. தனக்குத் தானே “எக்ஸிட்” எழுதிக்கொண்ட பிறகு முன்னைவிட முழுவீச்சில் இலக்கியத்தில் “எண்ட்ரி” கொடுத்திருக்கும் கரிகாலன் அவர்களைக்
Read More