கலை

கலைசினிமா

ஊரடங்கு ( ஐந்தாம் ஆண்டு)

ஊரடங்கு வட சென்னையின் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திற்குப் பிறகான நிறம் எப்படி இருக்குமென தெரியுமா? 1985ல் எங்கள் வீட்டினருகேயே ஒரு கடை புதிதாக திறக்கப்பட்டது. அது விசிஆர் என்று அழைக்கப்படும் வீடியோ கேசட் ரெகார்டரை வாடகைக்கு கொடுக்கும் ஒரு கடை. அதுவரை சனிக்கிழமை ஹிந்தி படங்களையும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் படங்களையும் மட்டுமே காணக் கிடைத்த எங்களுக்கு ( அடிக்கடி அப்பா சினிமாவுக்கு அழைத்துச் செல்வார் அது தனி விஷயம்)

Read More
இலக்கியம்கட்டுரைகள்கலை

கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?

கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்? தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் இடையே பாலமாக இன்றளவும் இருந்து வருபவர்கள் விமர்சகர்களே என்றால் அது மிகையல்ல. கலை அது எந்த வடிவமாக இருந்தாலும் அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு வழி தேவைப்படுகிறது. வழி நேர்வழியாக அமைந்து விடுதல் சிறப்பானது. தனக்குத் தானே “எக்ஸிட்” எழுதிக்கொண்ட பிறகு முன்னைவிட முழுவீச்சில் இலக்கியத்தில் “எண்ட்ரி” கொடுத்திருக்கும் கரிகாலன் அவர்களைக்

Read More
கட்டுரைகள்கலை

ஐ ட்வெண்டி கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு

  ஐ 20 கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு இந்த ப்ளாக் தொடங்கியவுடன் முதலில் இந்தக் கட்டுரையைத்தான் பதிய வேண்டுமென காத்திருந்தப் பகிர்வு.. எங்களிடம் ஒரு கார் இருந்தது. வைக்கம் பஷீரின் கதையிலுள்ள யானையைப் போன்ற கார். மெட்டாலிக் க்ரே வண்ணத்தில் வேண்டுமென்று அடம் பிடித்து ஆர்டர் செய்து காரின் சாவியை வாங்கிக்கொண்ட நாள் இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. என் பெரியப்பாவிடம் ஓர் அம்பாஸிடர் கார் இருந்தது. அப்போது எனக்கு

Read More