Skip to content
Palaivanalanthar

  • கவிதைகள்
  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • இலக்கியம்
    • கலை
    • சினிமா
  • நிகழ்வுகள்
  • தொடர்புக்கு
கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?
இலக்கியம்கட்டுரைகள்கலை

கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?

February 25, 2025 பாலைவன லாந்தர் 0 Comments
இரவாடிய திருமேனி
இலக்கியம்கட்டுரைகள்

இரவாடிய திருமேனி

January 22, 2025 பாலைவன லாந்தர் 0 Comments

கவிதைகள்

மூன்று கவிதைகள்
கவிதைகள்

மூன்று கவிதைகள்

December 30, 2024January 14, 2025 பாலைவன லாந்தர் 0 Comments

நட்சத்திரங்களற்ற இரவு காற்று அழைக்கிறது மூன்றாம் இரவில் இலை விழும் சப்தத்திற்கு தெருவிளக்கினடியில் பூனைகள் புரண்டு படுக்கின்றன மாபெரும் அலையின்மீது மீச்சிறு அலை தவ்விக்கொண்டு கரையைத் தொடச்செல்கிறது நத்தைக்கூட்டின் வெளியே நீட்டிக்கொள்ளும் தலையில் எறும்புகள் நங்கென குட்டிச்செல்கின்றன. நீ சொல் இங்கே உன் பெயரென்ன இருளைக் கிழித்துச்செல்லும் புகைவண்டிக்குள் ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து யாரோ ஒரு சிறுமி யாரோ ஒரு சிறுமியைத் தேடுகிறாள் நெளியும் நிழல் உடனிருக்க நீ

கதைகள்

  • சொக்கி
    சிறுகதைகள்

    சொக்கி

சொக்கிசொக்கி

சினிமா

ஊரடங்கு ( ஐந்தாம் ஆண்டு)
கலைசினிமா

ஊரடங்கு ( ஐந்தாம் ஆண்டு)

April 17, 2025July 3, 2025 பாலைவன லாந்தர் 0 Comments

ஊரடங்கு வட சென்னையின் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திற்குப் பிறகான நிறம் எப்படி இருக்குமென தெரியுமா? 1985ல் எங்கள் வீட்டினருகேயே ஒரு கடை புதிதாக திறக்கப்பட்டது. அது விசிஆர் என்று அழைக்கப்படும் வீடியோ கேசட் ரெகார்டரை வாடகைக்கு கொடுக்கும் ஒரு கடை. அதுவரை சனிக்கிழமை ஹிந்தி படங்களையும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் படங்களையும் மட்டுமே காணக் கிடைத்த எங்களுக்கு ( அடிக்கடி அப்பா சினிமாவுக்கு அழைத்துச் செல்வார் அது தனி விஷயம்)

கலை

ஐ ட்வெண்டி கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு
கட்டுரைகள்கலை

ஐ ட்வெண்டி கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு

January 15, 2025January 15, 2025 பாலைவன லாந்தர் 0 Comments

  ஐ 20 கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு இந்த ப்ளாக் தொடங்கியவுடன் முதலில் இந்தக் கட்டுரையைத்தான் பதிய வேண்டுமென காத்திருந்தப் பகிர்வு.. எங்களிடம் ஒரு கார் இருந்தது. வைக்கம் பஷீரின் கதையிலுள்ள யானையைப் போன்ற கார். மெட்டாலிக் க்ரே வண்ணத்தில் வேண்டுமென்று அடம் பிடித்து ஆர்டர் செய்து காரின் சாவியை வாங்கிக்கொண்ட நாள் இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. என் பெரியப்பாவிடம் ஓர் அம்பாஸிடர் கார் இருந்தது. அப்போது எனக்கு

பாலைவனலாந்தர்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறப்பிடமாக கொண்ட கவிஞர் பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
2010 -ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

இதுவரை வெளியான கவிதைத் தொகுப்புகள் :
உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் (2016, சால்ட் பதிப்பகம்), லாடம் (2018, டிஸ்கவரி புக் பேலஸ்), ஓநாய் (2021, யாவரும் பதிப்பகம்).

சிறுகதைத் தொகுப்பு : மீளி (2025, எதிர் வெளியீடு)

About Author

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறப்பிடமாக கொண்ட கவிஞர் பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். தற்போது சென்னையில் வசிக்கிறார். 2010 -ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
இதுவரை வெளியான கவிதைத் தொகுப்புகள் : உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் (2016, சால்ட் பதிப்பகம்), லாடம் (2018, டிஸ்கவரி புக் பேலஸ்), ஓநாய் (2021, யாவரும் பதிப்பகம்). சிறுகதைத் தொகுப்பு : மீளி (2025, எதிர் வெளியீடு)

Website Links

  • Lanthar Art Entertainment

Contact

  • Email: palaivanam999@gmail.com
  • Website: www.palaivanam.lantharart.com/

Copyright © 2025 Palaivanalanthar. All rights reserved.